--------------------
"மனசு"
விதைத்த ஆசை விதை
சிறிதாய்
வேர் விட்டு முளை விட்டு
இலை விட்டு
வளர்கிறது
வளர்கிறது
"தான்"
என்கிற நீர் ஊற்றி!
------------------------
[மனது தனக்கு அடிமையாய் இருக்கும் வரை எல்லாம் நல்லது...
தான் மனதுக்கு அடிமையானால் ...???!!!]
ம்ம்ம்.. சிந்திக்கத் தூண்டும் கவிதை.
ReplyDeleteமிக்க நன்றி, இக்பால் செல்வன்!
Delete