I got a comment to one of my previous kavithai that
it sounded like it was written by a high school/college student.
That triggered an idea... So lets try this...
***
it sounded like it was written by a high school/college student.
That triggered an idea... So lets try this...
***
பித்தன் கிறுக்கன்
பைத்தியம்
என்று எது வேணாலும்
சொல்...
***
படிக்கும் tweet எல்லாம்
உன்னை பற்றியே!
பார்க்கும் flickr எல்லாம்
உன் படமாய்!
***
Google தேடல் எல்லாம்
உன்னில் முடிகிறது!
Map'லெ தேடும்
திசை எல்லாம்
உன்னை காட்டுகிறது!
***
இன்பாக்ஸ்'ல் இதயம்
உருகுது!
SMS'ல இதயம்
துடிக்குது!
***
wine'ல் மிதிபட்ட
திராட்சை போல,
கள்ளில் மிதந்த
வண்டு போல,
மனசு பாடு படுகிறது
பாட்டு படிக்கிறது!
***
எல்லாம் உன்னால்தான்
என
நான் அறிவேன்; ஊர் அறியும்;
நீ அறிவாயா?
Map'லெ தேடும்
திசை எல்லாம்
உன்னை காட்டுகிறது!
***
இன்பாக்ஸ்'ல் இதயம்
உருகுது!
SMS'ல இதயம்
துடிக்குது!
***
wine'ல் மிதிபட்ட
திராட்சை போல,
கள்ளில் மிதந்த
வண்டு போல,
மனசு பாடு படுகிறது
பாட்டு படிக்கிறது!
***
எல்லாம் உன்னால்தான்
என
நான் அறிவேன்; ஊர் அறியும்;
நீ அறிவாயா?
***
No comments:
Post a Comment