Friday, October 12, 2012

காணாமல் போனது!

--------------------------------------------

தொலைந்ததை தேடும்
போதுதான் அது தொலைந்தது
என்றே தெரிய வருகிறது!

ஏன் ஏதும் சொல்லாமல்
தூரமாய் காணாமல் போனாய்?

தென்படும் தூரத்தில் இருக்கும் வரை
அதன் அருமையும் பெருமையும்
யாரும் உணர்வதில்லை!

தொலைந்ததை தேடும்
போதுதான் அது தொலைந்தது
என்றே தெரிய வருகிறது!


--------------------------------------------



No comments:

Post a Comment