Friday, October 19, 2012

Mind & Self...

--------------------

"மனசு" 
விதைத்த ஆசை விதை 
சிறிதாய் 
வேர் விட்டு முளை விட்டு 
இலை விட்டு 
வளர்கிறது 
"தான்" 
என்கிற நீர் ஊற்றி!

------------------------

[மனது தனக்கு அடிமையாய் இருக்கும் வரை எல்லாம் நல்லது... 
தான் மனதுக்கு அடிமையானால் ...???!!!]



2 comments:

  1. ம்ம்ம்.. சிந்திக்கத் தூண்டும் கவிதை.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி, இக்பால் செல்வன்!

      Delete